Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் யார் என்று முடிவு

Webdunia
சனி, 2 ஜூலை 2011 (12:56 IST)
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சி.வி.சி.) யாரை நியமிப்பது என்பது குறித்து பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று இறுதி செய்தது. அவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதிய சி.வி.சி. யார் என்பதை மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பி.ஜே. தாமஸ் பணி நியமனத்தை 4 மாதங்களுக்கு முன்னர், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதீப்குமாதான் புதிய ஊழல் கண்காணிப்புத் தலைவர் என்று ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டு வருகின்றன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments