Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசுக்கு ராம்தேவ் கெடு

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2012 (14:15 IST)
ஊழல் கருப்பு பணத்திற்கு எதிராக இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மாலை வரை கெடு விதிக்கிறேன் என யோகா குரு ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

கருப்பு பணத்தை மீட்க கோரி, யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் , கடந்த 9-ம தேதி துவக்கினார்.

இந்நிலையில் இன்று அவர் கூறுகையில், தனது கோரிக்கை நிறைவேறாவிட்டால் புரட்சி வெடிக்கும் எனவும், இன்று மாலை 5 மணிக்குள் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு தனது அடுத்த கட்ட முடிவு குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments