Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2009 (11:17 IST)
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பெரியளவில் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அந்தமான் நிகோபர் தீவுப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தமிழகத் தலைநகர் சென்னையில் உணரப்பட்ட நிலையில், இன்று மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments