Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்கிறார்: யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2012 (13:11 IST)
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டுக் கேட்கிறார் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்கா புகார் கூறி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தபோது, நான் அவர்மீது ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறினேன்.

அதுதொடர்பாக அவர் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டிருக்கிறார்.

தற்போது நான் கூறும் புகாருக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று யஷ்வந்த் சின்கா நிருபர்களிடம் கூறினார்.

சிதம்பரத்தைப் பற்றி புகார் கூறியுள்ள யஷ்வந்த் சின்கா, தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சுசில்குமார் ஷிண்டேவைப் பற்றி கருத்து எதுவும் கூறவில்ல ை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments