Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் பாதிப்பு : ரூ.2,000 நிவாரணம் - புதுவை முதல்வர்

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2012 (11:48 IST)
தானே புயலால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி, உருக்குலைந்துள்ள புதுச்சேரியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும். ரூ.2,000 வழங்கப்படும் என்றும், மீனவர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1,800 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments