Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகார்: நான்கில் மூன்று பங்கு இடங்களை கைப்பற்றிய நிதிஷ் கூட்டணி

பீகார்: நான்கில் மூன்று பங்கு இடங்களை கைப்பற்றிய நிதிஷ் கூட்டணி
பாட்னா , புதன், 24 நவம்பர் 2010 (20:05 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடி(யு) - பா.ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 207 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது.

175 இடங்களில் வெற்றிபெற்றும், 30 இடங்களில் முன்னணியிலும் உள்ளது.

லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி- எல்ஜேபி கூட்டணி வெறும் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது,கடந்த தேர்தலில் இக்கூட்டணி 64 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதேப்போன்று காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.கடந்த தேர்தலில் 9 இடங்களை இக்கட்சி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதர கட்சிகள் 8 இடங்களை கைப்பற்றியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil