Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில் கட்டாததால் கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு மின்சாரம் கட்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2013 (12:54 IST)
FILE
சரியாக மின்சார கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மும்பையிலுள்ள கிங்ஃபிஷர் தலைமை அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டிருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் அண்மை காலமாக பெரும் நஷ்டத்தை சந்தித்துவருகிறது. நிறுவன ஊழியர்களுக்கு சரிவர வருமானம் அளிக்காத காரணத்தால் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமம் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பை மாநிலம் அந்தேரியிலுள்ள கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மின்சார இணைப்பு நேற்று காலைமுதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கிங்ஃபிஷர் நிறுவனம் சரியாக மின்சார கட்டணம் செலுத்தாததே மின்சார வாரியத்தின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு காரணம் என தெரிகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments