Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தி அதிகமாக மது குடித்திருப்பார் என்ற சுப்பிரமணியசாமி - ஆத்திரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (19:56 IST)
பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வருண் காந்தியை பேசுகிறார். அதனால்தான் இதுபோன்ற வார்த்தைகளை வருகின்றன என்று சுப்பிரமணியசாமி பேசியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் சு.சாமி வீட்டை முற்றுகையிட்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
Subramanian Swamy
பிரியங்கா காந்தி மற்றும் வருண் காந்தி இடையே கடந்த ஒரு வாரமாக கருத்து மோதல் வலுத்து வருகிறது. இருவரும் கடும் வார்தைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியசாமி, பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பார் போலும், அதனால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று கூறினார்.
 
இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள சு.சாமியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கடும் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த ஆவேச தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக சு.சாமி வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments