மும்பையில் கடந்த வாரம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டுள்ள சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் குறையாத நிலையில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகரில் லவ்லீன் கவுர் என்னும் டி.வி. நடிகையை பொதுமக்கள் முன்னிலையில் 3 பேர் அடித்து உதைத்ததுள்ளனர்.