Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு அன்னா ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2012 (14:52 IST)
2012 புத்தாண்டு முன்னிட்டு பொற்கோயிலிற்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காண்பித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2012 ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறப்பதை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவியுடன் பஞ்சாப் மாநிலம் அமிர்ஸ்டரில் உள்ள பொற்கோயிலிற்கு வழிபடச் சென்றார்.

இந்நிலையில், பிரதமர் வருகையை அறிந்த அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக் கொடி காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments