Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமராக இல்லாதபோது மன்மோகன் சிங்கை பிடித்திருந்தது : அத்வானி

Webdunia
புதன், 2 நவம்பர் 2011 (19:16 IST)
மன்மோகன் சிங் பிரதமராக இல்லாதிருந்தபோது அவரை தமக்கு பிடித்திருந்ததாக பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பனாஜி நகரில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

மன்மோகன்சிங் பிரதமராக இல்லாதபோதுகூட அவரை எனக்கு பிடித்திருந்தது. பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராக மிகவும் திறமையாக பணியாற்றினார் மன்மோகன்சிங்.

அப்போது நாங்கள் அவரிடம் இந்த தைரியத்தை எதிர்பார்க்கவில்லை.

அவரை பலவீனமான பிரதமர் என்று நான் கூறுவது கடுமையான விமர்சனம் ஆகாது என்று அத்வானி மேலும் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments