Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜனதா அமளி: மாநிலங்களவை 5 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (18:26 IST)
பா.ஜனதா உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை வருகிற 5ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நியமனம் செய்த நீதிபதியை, அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியின் கருத்தை கேட்காமல் நியமித்ததற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நியமனம் செய்த நீதிபதியை திரும்ப பெறக்கோரி மாநிலங்களவையில் பா.ஜனதா கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை மதியம் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியபோதும் அதே நிலை நீடித்ததால், அவை வருகிற 5 ஆம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments