Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில அபகரிப்பு- அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீச்சு!

Webdunia
ஞாயிறு, 30 மார்ச் 2014 (16:37 IST)
காசியாபாத் கவின்நகர் ராம்லீலா மைதானத்தில் இன்று அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது கூட்டத்திலிருந்து செருப்பு ஒன்று அகிலேஷ் நோக்கி பறந்து வந்தது. ஆனால் அது மேடை அருகில் பத்திரிக்கையாளர் பகுதியில் அது விழுந்தது.
 
செருப்பை விட்டெறிந்தவர் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்று தெரிகிறது. போலீசார் அவரைப்ப் பிடித்து விசாரித்ததில் அவர் சட்டவிரோதமாக தனது நிலம் அபகரிக்கப்பட்டதால் செருப்பு வீசினேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனால் காசியாபாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments