Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி ஒரு 'அவசர மாப்பிள்ளை'

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (12:14 IST)
நாக்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் சரத் பவார் நரேந்திர மோடியை 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்துள்ளார்.
 
'பாஜகவின்  பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சருமான  நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானது போல் நடந்துக்கொள்கிறார். 
 
மக்கள் வாக்களித்து முடிவு தெரிவதற்கு முன்னரே மோடி, தான் பிரதமரானது போல நினைக்கிறார் என தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிதலைவர் சரத் பவார் நரேந்திர மோடியை 'அவசர மாப்பிள்ளை' என விமர்சித்தார். 
 
நாக்பூரில் உள்ள சிக்லி பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சரத் பவாருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார். 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

Show comments