Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் தோற்கடித்தது ஏன்? மக்களிடம் விளக்கம் கேட்கும் ஒமர் அப்துல்லா

Ilavarasan
திங்கள், 19 மே 2014 (10:43 IST)
மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்று விளக்கம் அளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இதுதொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.
 
மக்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
 
மேலும், தனது இ-மெயில் முகவரியையும் வெளியிட்டுள்ள ஒமர் அப்துல்லா, அந்த முகவரிக்கு தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்பதற்கான காரணத்தை அனுப்பி வைக்கும்படியும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments