Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரு‌ம் ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (10:24 IST)
விவசா‌யிக‌ளி‌ன் ‌பிர‌ச்சனையை ‌தீ‌ர்‌க்க கோ‌ரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவரும் கடப்பா எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி 3 வது நாளாக உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

தெலங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத்தில் கட‌ந்த 10ஆ‌ம் தே‌‌தி உண்ணாவிரதம் தொடங்கி ஜெயக‌ன்மோக‌ன் ரெ‌ட்டி‌யி‌ன் உ‌ண்ணா‌விரத‌ம் இன்று 3வது ந ாளை எ‌ட்டியு‌ள்ளது. இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்த‌ி‌ல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

மேலு‌ம் பதவியை ராஜினாமா செய்த 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், நடிகை ரோஜா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments