Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதத் தொடர்பு: உ.பி.யில் 2 பேர் கைது

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2009 (16:18 IST)
பாகிஸ்தான் உளவாளி சயீத் அமீர் அலிக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கும், இதர ஆவணங்களைப் பெறுவதற்கும் உதவிய 2 பேரை உத்தரப்பிரதேச காவல்துறையின் தீவிரவாத எதிப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைக்காக நேற்றிரவு 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வேறு விவரங்கள் எதையும் இப்போதைக்கு கூற முடியாது என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளியின் உண்மையான பெயர் ஜப்பார் என்றும், அமீர் அலி இல்லை என்றும் உ.பி. போலீசார் கூறியுள்ளனர்.

அமீர் அலிக்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை வழங்கியது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments