Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்து 3வது பாலினமாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (11:48 IST)
திருநங்கைகளை மூன்றாவது  பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 
பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருநங்கைகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவேண்டுமென  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
மேலும்,  திருநங்கைகளும் நாட்டின் குடிமக்கள் என்பதால், கல்வி, வேலையில் சம உரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.   
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments