Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்துடன் பே‌ச்சு நட‌த்த தயார்- உம்மன் சாண்டி

தமிழகத்துடன் பே‌ச்சு நட‌த்த தயார்- உம்மன் சாண்டி
, சனி, 24 செப்டம்பர் 2011 (11:04 IST)
முல்லைபபெரியாறஅணஅருகபுதிஅணையைககட்டுவததொடர்பாதமிழஅரசுடன் பேச்சநடத்தததயாராக இரு‌ப்பதாக கேரமுதலமை‌ச்சரஉம்மனசாண்டி தெரிவித்தார்.

டெ‌ல்‌லி‌ வ‌ந்த கேரள முதலமை‌ச்ச‌ர் சாண்டி‌யிட‌ம், முல்லைபபெரியாறஅணைக்குபபதிலாகபபுதிஅணகட்டுவதற்கதமிழஅரசஎதிர்ப்பதெரிவித்தவருவதகுறித்தசெய்தியாளர்களகேட்டனர்.

இதற்கபதிலளித்உம்மனசாண்டி, எங்களைபபொருத்வரதமிழகத்துக்குததண்ணீரவேண்டுமஎன்பதமறுக்கவில்லை. அதசமயம், கேரமக்களினபாதுகாப்புக்குமமுக்கியத்துவமவேண்டியுள்ளது.

ேரள மக்களினபாதுகாப்புக்காகதானபுதிஅணையகட்வேண்டுமஎன்கிறோம். முல்லைபபெரியாறஅணகட்டி முடிக்கப்பட்டு 117 ஆண்டுகளாகின்றன. மிகவுமபழமையாதொழில்நுட்பத்தினமூலமஅந்அணகட்டப்பட்டுள்ளது.

புதிய அணகட்டப்பட்டாலஅததங்களதநலனுக்கஎதிரானததமிழகமகருதுவதால், அதற்கஎதிர்ப்பதெரிவித்தவருகிறது. தமிழகத்துக்குததண்ணீரதேவஅதிகமஎன்பதஅறிவோம். அவர்களுக்குததண்ணீரநாங்களமறுக்கவில்லை.

இது தொடர்பாஎங்களுடனபேச்சுவார்த்தநடத்தி ஒரமுடிவுக்கதமிழஅரசமுன்வவேண்டும். தமிழகத்துக்குததண்ணீர், கேரளத்துக்குபபாதுகாப்பஎன்பதஎங்களதகொள்கஎன்று உ‌ம்ம‌ன் சா‌ண்டி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil