Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: லாலு

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (21:15 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா கட்சித் தலைவர் லாலு கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, பீகார் மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கும், சோனியாவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், பீகார் வறட்சி குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments