Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு: சபாநாயகர் மீராகுமாரின் செயலர் வீடுகளில் அதிரடி சோதனை

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (17:26 IST)
மக்களவைத் தலைவர் மீராகுமாரின் செயலராக பணியாற்றும் ஏ.பி.பாதக்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

வருமானத்துக்கு அதிகமாக முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்திருப்பதாக பாதக் மீது கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரது டெல்லி மற்றும் லக்னோ வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஒரு மாதத்துக்கு முன்பு ஊழல் கண்காணிப்பு ஆணையர், சிபிஐ-யிடம் தெரிவித்திருந்தார்.

பாதக் 6 மாதத்துக்கு முன்புதான் மீராகுமாரின் செயலராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments