Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2013 (15:53 IST)
FILE
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5-ந் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அவற்றில் முதல் ஏவுதளத்தில் இருந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்துக்கு ஏவப்படுகிறது. விண்கல் ஏவுவதற்கான கவுண்டன் தொடங்கியுள்ளது. இன்று காலை 6:08 மணிக்கு கவுண்டன் தொடங்கியது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments