சுவர் இடிந்து 6 தொழிலாளர்கள் பலி

Webdunia
சனி, 3 மார்ச் 2012 (00:41 IST)
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வரா மாவட்டதிலுள்ள கிராமம் ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர்.

பலியான தொழிலாளர்கள் 6 பேரும் கல் உடைக்கும் இயந்திரம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, பின்னாலிருந்த சுவர் அவர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பலியானவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கும் பணியில் அப்பகுதி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

Show comments