Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் : 3 போலீஸ்காரர்கள் பலி

Webdunia
ஞாயிறு, 12 மே 2013 (11:38 IST)
சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் பலியாயினர்.

சத்திஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூர் அருகே உள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் 3 போலீஸ்காரர்கள் பலியாயினர். மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments