Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா: மார்க்சிஸ்ட் தொண்டர்கள் குத்தப்பட்டனர்

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2010 (17:19 IST)
கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்ட எல்லையான மாஹே அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 5 பேரை அடையாளம் தெரியாத சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.

கிழக்கு பாலூர் என்ற இடத்தில் நேற்றிரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கத்திக்குத்து காயம் அடைந்தவர்களில் 3 பேர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். மற்ற இருவரும் தலச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நேரிட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments