Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டரை மீட்க அரசு ஹெலிகாப்டர் சென்றது!

Webdunia
வியாழன், 3 மே 2012 (10:58 IST)
சட்டீஸ்கர் மாநில அரசு ஹெலிகாப்ப்டர் இன்று காலை ராய்பூரிலிருந்து கலெக்டர் விடுவிக்கப்படுவதாக கருதப்படும் தர்மெட்லா பகுதிக்குச் சென்றுள்ளது.

ராய்ப்பூரிலிருந்து 500கிமீ தொலைவில் மாவோயிஸ்ட்கள் அவரை விட்டுவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூதுவர்கள் ஹர்கோபால், பி.டி.ஷர்மா ஆகியோர் கலெக்டரை அழைத்துவரச் செல்கின்றனர்.

மேனன் இன்று மதியம் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் ஏப்ரல் 21ஆம் தேதி மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார்.

மாவோயிஸ்ட்கள் இன்று மதியம் கலெக்டரை விடுவிக்கும் தார்மெட்லா பகுதியில் 76 துணை ராணுவப் படை வீரர்களை மாவோயிஸ்ட்கள் ஏப்ரல் 2010-இல் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments