இதனை அடுத்து கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், ப.சிதம்பரதிற்கு பின்புறம் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. பால்வை கோவர்த்தன் ரெட்டி அயர்ந்து தூங்கி விட்டார். ரெட்டி ஆந்திர மாநிலத்தில் இருந்து மேல் சபைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.