Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரினச் சேர்க்கை: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2009 (14:17 IST)
ஓரினச் சேர்க்கை பரஸ்பர சம்மதத்துடன் நடைபெற்றால் சட்டவிரோதமாகக் கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் இன்று புதுடெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது 377ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டுவருவதா? என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments