Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஐ.எஸ்.டி புதிய கட்டிடம்: பிரதமர் 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (11:46 IST)
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே வலியமலை என்ற இடத்தில் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கட்டிடத்தை வரும் 25ஆம் தேதி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார்.

திருவனந்தபுரத்திற்கு வருகை தராமலேயே புதுடெல்லியில் இருந்தவாறே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர், இதனைத் தொடங்கி வைக்கவிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில், ஆய்வகங்கள், வகுப்பறைகள், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு செயல்படத்தொடங்கிய இந்தக் கழகம், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயங்கி வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments