பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு தரமாட்டோம் என சமாஜ்வாதி கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து அக்கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் கூறும் போது
தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த சூழ்நிலையானாலும் பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என கூறினார். முஷாபர்நகர் கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இரண்டு கட்சிகளுமே மாறி மாறி வாக்கு வங்கிகளை மையமாக கொண்டு செயல்படுவதாக மக்களவை தேர்தலின் போது குற்றம் சாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.