Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2012 (12:46 IST)
பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் பாரதீய ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து இன்று 9 வது நாளாக பாராளுமன்றத்தின் மக்களவை நாள் முழுவதும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments