Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடியூரப்பாவை நீக்கியதில் வருத்தம் இல்லை: அத்வானி

Webdunia
புதன், 2 நவம்பர் 2011 (14:06 IST)
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, கட்சி எடுத்த முடிவு குறித்து தமக்கு வருத்தம் இல்லை என்று பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

பனாஜியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர், ஊழலை பா.ஜனதா கடுமையாக எதிர்ப்பதினால்தான் கர்நாடகாவில் கட்சிக்கு பிரச்சனையே என்றார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை திடமாக மேற்கொள்ள வேண்டும்.அது காங்கிரஸ் ஆனாலும் சரி;அல்லது பா.ஜனதாவானாலும் சரி;அது குறித்து எனக்கு வருத்தம் இல்லை என்று அத்வானி மேலும் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments