Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2011 (19:17 IST)
கர்நாடக முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான நில ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எடியூரப்பா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தமது உறவினர்களுக்கு விதிமுறைகளை மீறி அரசாங்க நிலத்தை ஒதுக்கியதாக புகார் எழுந்தது.

கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்ததை தொடர்ந்து எடியூரப்பா மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக ஸ்ரீராஜின் பாஷா மற்றும் கே.என். பலராஜ் ஆகிய இரண்டு பேர் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி பெங்களூரு நகர கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதோடு, இவ்வழக்கில் சாட்சியங்களில் பதிவு செய்வதை வருகிற 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments