Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல் பாதுகாப்பு கூடாது: தலைமை நீதிபதி

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2011 (17:32 IST)
ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல் பாதுகாப்பு அளிக்ககூடாது என்று தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறிய அவர்,நீதித் துறை என்பது அதி சிறப்பான சபை அல்ல என்றார்.

மேலும் நீதிபதிகள் ஓய்வு காலத்திற்கு பின்னர் விசாரணைக் குழு போன்ற பணிகளில் ஈடுபடுவது போன்ற சபலங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நீதித் துறை சுதந்திரத்திற்கும், நீதிபதிகளின் பொறுப்புடைமைக்கும் இடையே ஒரு சமமான இடைவெளி இருக்க வேண்டும் என்றும் கூறிய அவர், வழக்கறிஞர்கள் ஊழல் குற்றசாட்டுகள் அல்லாத நேர்மை உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments