உ.பி. சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் வரை 42 சதவீதம் பதிவாகியுள்ளது.
மழையால் மந்தமான வாக்குப்பதிவு பின்னர் விறுவிறுப்படைந்தது. இதுவரை 1.70 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
3 மணி நிலவரப்படி 41.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மழைக்குப் பிறகு வாக்களிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.