உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மழையால் வாக்குப்பதிவு மெதுவாக துவங்கினாலும், பின்னர் விறுவிறுப்படைந்தது. மொத்தம் 1.70 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறினார்.