Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (11:35 IST)
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்த மாவட்டங்களில் மக்களவைத் தேர்தலின்போது, பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதல்வர் மாயாவதி நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

பணியிட மாறுதல் நடவடிக்கையை எதிர்த்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிபதிகள், மாயாவதி அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments