Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மீனவர்கள் 31 பேர் பாகிஸ்தானால் சிறைபிடிப்பு

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2012 (16:43 IST)
இந்திய மீனவர்கள் 31 பேரை பாகிஸ்தான் பாகிஸ்தான் கடலோர படையினர் சிறைபிடித்தது சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 31 பேர், 14 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கடல் எல்லையை மீறி வந்து விட்டதாக கூறி 31 பேரையும் பாகிஸ்தான் கடலோர படையினர் பிடித்து சென்று கராச்சி போலீசில் ஒப்படைத்ததோடு, அவர்கள் வந்த 14 படகுகளையும் கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக கராச்சி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments