Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆவணங்க‌ள் இ‌ல்லாம‌ல் ‌சிம் கார்டு வழங்கினால் அபராதம்!

ஆவணங்க‌ள் இ‌ல்லாம‌ல் ‌சிம் கார்டு வழங்கினால் அபராதம்!
, புதன், 1 அக்டோபர் 2008 (20:52 IST)
முறையாஆவண‌ங்க‌ளஇ‌ல்லாம‌ல், ஆவணங்களைச் சரிபார்க்காமல் சிம் கார்டுகளை வழங்கினால் தொலைபேசி முகவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கான ஆவணங்களைச் சரிபார்க்காமல் செல்பே‌சிகளுக்கான சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என்று‌், ‌சி‌மகா‌ர்டுகளமொ‌த்தமாவழ‌ங்க‌ககூடாதஎ‌ன்று‌மதொலைபேசி நிறுவன முகவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் நட‌ந்குண்டு வெடிப்புகளில் தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம் கார்டுக‌ளி‌னஆவண‌ங்களை‌சசரிபார்த்தபோது அவை போலி முகவரி கொடு‌த்தவாங்கப்பட்டது தெரியவந்தது.

இதுபோ‌ன்நடவடி‌க்கைகளஅனும‌தி‌க்முடியாதஎ‌ன்றஉ‌ள்துறஅமை‌ச்சஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்புகளுக்கு "பாஸ்வேர்ட்' பயன்படுத்துவது இனி கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார். பாஸ்வேர்ட் இல்லாத வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்புகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றா‌ரஅவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil