Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலகாபாத்தில் குளிருக்கு 4 பேர் பலி

Webdunia
சனி, 2 ஜனவரி 2010 (19:21 IST)
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் கடும் குளிருக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடந்த 2 நாட்களில் மிக குறைந்தபட்ச அளவாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவானது.

கடும் பனிப்பொழிவினால் குளிர் தாங்க முடியாமல் இந்த மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு இதே அளவு வெப்பநிலையே பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments