பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சருமான நரேந்திர மோடி தெரிவித்ததை போல குஜராத்தில் முன்னேற்ற பணிகள் நடந்துள்ளனவா என்பதை பார்க்க அங்கு சென்றதாக சொன்ன ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 3 இடங்களில் சுங்க வரி கட்ட தவறியதாக குஜராத் அரசு குற்றம் சாட்டியுள்ளது.