Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்நாத் யாத்ரிகர்கள் 2 பேர் மரணம்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (20:06 IST)
ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை சென்று விட்டு திரும்பும் வழியில் 2 யாத்ரிகர்கள் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தனர்.

அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தைத் தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் அவர்கள் மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு கடந்த ஜூன் 15-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 34 யாத்ரீகர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments