Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி மரணம்: குற்றவாளியின் வீட்டில் வெடிகுண்டு வைத்தவர் கைது

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2013 (12:22 IST)
புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான ராம் சிங்கின் வீட்டில் 37வயதுடைய ராஜேஷ் என்ற வாலிபர் சிறிய வெடிபொருட்களால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள ரவிதாஸ் காலனியில் வைத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஏற்கனவே, இவர்கள் ராம்சிங்கின் வீட்டில் வெடிகுண்டு வைப்போம் என்று மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments