Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தாவின் ஓரவஞ்சனை: அவையில் கூச்சல், குழப்பம்

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2011 (13:35 IST)
2011-12 ஆம் நிதியாண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, தமது சொந்த மாநிலமான மேற்கு வங்க மாநிலத்திற்கே அதிக அளவிலான திட்டங்களை அறிவித்து வருவதால், மற்ற மாநில உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் கூச்சல் குழப்பம் நிலவியது.

நண்பகல் 12.10 மணியளவில் மக்களவையில் இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், திட்டங்களையும் வரவு-செலவு கணக்கு விவரங்களையும் அறிவித்து வருகிறார்.

இதில் கொல்கட்டாவிற்கும், மேற்கு வங்கத்திற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்த மம்தா, பல புதிய ரயில் சேவைகளை அறிவிக்கத் தொடங்கியதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மம்தாவின் இந்த ஓரவஞ்னையை எதிர்த்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கடும் குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சில நிமிடங்களுக்கு அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments