Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர்: குண்டு வெடிப்பில் 5 பேர் பலி

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2011 (17:50 IST)
மணிப்பூரில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாயினர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள சங்காக்பம் என்ற சந்தைப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அங்குள்ள ஒரு கடையில் இந்த குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் உட்பட 5 பேர் உடல் சிதறி பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments