Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க். அமை‌ச்ச‌ர் மாலிக்கி‌ற்கு இந்தியா கண்டனம்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2012 (12:55 IST)
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் விடுத்துள்ள அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதி அபு ஜுண்டால ் இந்திய உளவுத்துறை நிறுவன‌த்தை சார்ந்தவர் என கூறியிருந்தார்.

இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து‌ள்ள இந்திய உள்துறை செயலாளர் ஆர். கே.சிங், மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது அபு ஜுண்டால் பாகிஸ்தானில் லஷ்கர் ஈ தொய்பாவிற்காக பணியாற்றி கொண்டிருந்தான் என தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments