Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் ' ஜரிகண்டி' - க்கு தடை!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2013 (12:45 IST)
FILE
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அவர்களை விரட்டுவதற்கும், விரைவாக செல்லும்படி வலியுறுத்தி தள்ளிவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்யும்போது, அவர்களை வெளியேற்றும் பணியில் தேவஸ்தான காவலர்கள் ஈடுபடுவர்.

பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் வேளையில், காவலர்கள் மரியாதையின்றி குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் என்றுக்கூட பாரபட்சம் பாராமல் லத்தியால் விரட்டுவது மனதை புண்படும் விதத்தில் இருப்பதாக பல பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

பக்தர்களின் புகாரின் பேரில், இனி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வதத்தில் அவர்களை விரட்டுவதற்கும், விரைவாக செல்லும்படி வலியுறுத்தி தள்ளிவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments