இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஷோகீன், தேர்தலின் போது கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து கெஜ்ரிவாலுக்கு அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.