Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 2-ம் தேதி முதல் போராட்டம்: பாபா ராம்தேவ்

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2012 (16:47 IST)
காங்கிரஸ் கட்சி ஊழலில் புதிய மைல்கல்லையே எட்டிவிட்டது என்று கேலி செய்த பாபா ராம்தேவ் அக்டோபர் 2ஆம் தேதி முதல் போராட்டம் அறிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மற்றும் அமைப்பை எதிர்த்து

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு வரப்போகும் பொது தேர்தல் வரை போராட்டம் நடத்தப் போவதாகவும் என்னைக் குறிவைத்து தாக்கி வரும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலின் போது மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் ராம்தேவ் இன்று நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தின்போது கூறினார்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments