Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்முவாகிய நான்-விமர்சனம்

அம்முவாகிய நான்-விமர்சனம்

Webdunia

, வியாழன், 6 செப்டம்பர் 2007 (14:36 IST)
பார்த்திபன், பாரதி, சாதனா, அபிஷேக், ராஜஷ்ரீ, மகாதேவனநடிப்பிலஎம்.எஸ். பிரபுவினஒளிப்பதிவிலசபேஷமுரளியினஇசையிலபத்மாமகனஇயக்கியுள்படம். ரூபஸபார்கரதயாரித்துள்ளார்.

பாலியலதொழிலாளிக்கநாயகனிலஅன்றவாழ்க்ககொடுத்தாரவேலநாயக்கர். சரண்யமீதஅன்றநாயக்கரகமலகொண்அனுதாபம், காதலாகி மனைவி இடமகொடுக்கசசெய்தது. நாயகனபடத்திலஒரசிறபகுதி இது.

அப்படிப்பட்ஒரபாலியலதொழிலாளியினவலிகளவலிமையுடனவிரிவாகசசொல்லியிருக்குமபடம்தானஅம்முவாகிநான். படத்தலைப்பசமுதாயத்திற்கஇதுதானஎனகதை. இதிலஒளிவுமறைவஇல்லஎன்றசத்தியப்பிரமாணமசெய்வதபோலஉள்ளது.

அவனுக்ககாமப்பசி. அவளுக்கவயிற்றுப்பசி. அவனகரன்சியவிரித்தான். அவளபடுக்கையவிரித்தாள். இப்படித்தானஇருக்குமஒரபாலியலதொழிலாளிக்குமவாடிக்கையாளருக்குமாஉறவு. காமம், லாபமபரிவர்த்தனைக்குளகாதலுக்கஇடமேது? கரன்சி முன்மொழிகாமமவழிமொழிகாதலஅரங்கேறுமா? காமமதணிக்வந்தவனிடமபணபபரிமாற்றமநடக்கலாம். மனபபரிமாற்றமசாத்தியமா?

வாடிக்கையாளனாவந்ஒருவனிடமிருந்தவாழ்க்ககிடைக்குமா? இவஅனைத்துமசாத்தியமஎன்றசத்தியமசெய்கிறாரஇயக்குநரபத்மாமகன்.

webdunia photoWD
பார்த்திபனஓரஎழுத்தாளர். பாரதி பாலியலதொழிலாளி. பார்த்திபனுக்கதனஎழுத்துக்கவிருதகிடைக்வேண்டுமென்றஏக்கம். இருமுறநழுவிபபோகிறது. இம்முறவிடககூடாதஎன்றபாரதியினவாழ்க்கையஎழுத்தாக்குகிறாரவிருதகிடைத்திடுமநிலஅதற்கவைக்கப்படுகிறதஒரவிலை. அதுதானபாரதியினகற்பு. விருதுக்குததேர்வசெய்யுமஉயரமட்டககுழுவிலிருக்குமஅதிகாரி மகாதேவன், பாரதியஅடைவிரும்புகிறார். பாரதியவிருந்தவைத்தாலபார்த்திபனுக்கவிருது... என்முடிச்சுடனநிமிர்ந்தநிற்கிறதகதை. முடிவஎன்என்பதஉணர்ச்சிகரமாஉச்சக்கட்டககாட்சி.

இந்தககொலையநான்தானசெய்தேனஎன்கிவாக்கமூலத்துடனபடமதொடங்குகிறது. அடுத்தடுத்தவருமகாட்சிகளஇதவரிசையாவருமவணிகபபடங்களினபட்டியலிலசேர்க்முடியாபடமஎன்பதைசசொல்லாமலசொல்கின்றன.

மனதாலஅன்றாடமசெத்துபபிழைக்கிபாலியலதொழிலாளியினவலியஅழகாகககாட்டியிருக்கிறாரஇயக்குநர்.

பெண்களவரிசையிலநிற்வைத்ததனக்குபபிடித்தவர்களவாடிக்கையாளர்களஅழைத்துசசெல்லுமபோதசிறுமி பாரதி, "அம்மநானுமவரிசையிலநின்னேன். ஒருத்தரகூஎன்னவிளையாட்டுசேத்துக்கலை" என்கிபோதஅந்அப்பாவித்தனமநம்மவலிக்வைக்கிறது.

webdunia
webdunia photoWD
ஒரவாடிக்கையாளராவருமபார்த்திபன், தொழிலாளியாவருமபாரதியிடம் 'டிரஸபோட்டுக்கிட்டா' என்கிறபோதகதையகண்ணியப்படுத்துமஇயக்குநரினகரிசனமபுரிகிறது.

பார்த்திபன் - பாரதி திருமணமமுடிந்தபரஸ்பரமஆரத்தி எடுத்துககொள்வதரசம். முதலிரவுககாட்சியில் 'இன்னிக்குத்தானராணி மடத்துக்கர... எந்ராத்திரியிலுமநானதனியதூங்கினதஇல்லை' என்றபாரதி கூறும்போது... ஒரவிபச்சாரியினகல்லறையிலஎழுதப்பட்டிருந்தது. இங்கமட்டுமதானஇவளதனியாஉறங்குகிறாளஎன்கிகவிதநினைவுக்கவருகிறது.

எழுத்தாளரகெளரிசங்கருமஅபலைபபெணஅம்முவுமநல்பாத்திரபபடைப்புகள்.

கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்குமவாய்ப்புள்ஒரகதையமைப்பிலகண்ணியமாகசசொல்லி திரரசனையைககெளரவப்படுத்தியுள்ளாரஇயக்குநர். ஆனாலநடந்தமுடிந்கொலையினபின்னணி, காரணத்தைககூறாமலபார்த்திபனபாரதியுடனவிருதவிழாவிலகலந்தகொள்வதசற்றநெருடுகிறது.

ெ. சுருளிராசனினசுளீரவசனங்களும், சபேஷமுரளியினஇனிஇசையுமபடத்திற்குபபலமசேர்க்கின்றன. எம்.எஸ். பிரபுவினகேமரஇடங்களிலஎழுதவசனங்களைபபேசுகிறது. மொத்தத்திலவழக்கமாபாதையைவிட்டவிலகி நின்றசிந்தித்இயக்குநரபத்மாமகனபாராட்டுக்குரியவரே.


Share this Story:

Follow Webdunia tamil